×

சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் பயிர்கள் சேதம்..!!

தேனி: பெரியகுளம் அருகே சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. குள்ளபுரம் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் வாழை, பப்பாளி, முருங்கை பயிர்கள் சேதமாகின.

The post சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் பயிர்கள் சேதம்..!! appeared first on Dinakaran.

Tags : Theni ,Periyakulam ,Kullapuram ,
× RELATED சட்டம் சார் தன்னார்வலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்